இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளியானது 2022(2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2022(2023)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (30) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk  / www.results.exams.gov.lk இல் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முடிவுகள் மறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை ஏற்றுக்கொள்ளப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே 29 முதல் ஜூன் 08 வரை நாடளாவிய ரீதியில் 3,568 மையங்களில் பரீட்சை நடைபெற்றதுடன் மொத்தம் 472,553 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button