இலங்கைமுக்கியச் செய்திகள்
லிட்ரோ வெளியிட்ட அறிவிப்பு
பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (11) அல்லது நாளை (12) எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதித பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.