கோயில்கள்
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில், சூரசம்காரம் இடம்பெற்றது
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில், இன்று மாலை, சூரசம்காரம், மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மழைக்கு மத்தியிலும், சிறப்புற இடம்பெற்ற சூரசம்காரத்தில், பெருமளவான பக்த அடியார்கள் பங்கேற்றனர்.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று, முருகப் பெருமான் வெளியில் வந்து, சூரனை வதம் செய்யும் நிகழ்வு, சிறப்புற இடம்பெற்றது.
வீடியோ