இலங்கைமுக்கியச் செய்திகள்
பாடகி பவதாரிணி திடீர் மரணம்
பிரபல தென்னிந்திய பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகனுமான பவதாரிணி சற்று முன்னர் மாரடைப்பால் காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.