இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக இலங்கை கணினி சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button