ஆன்மிகம்

நவராத்திரி: இன்று 7-வது நாள் வழிபாட்டு முறை

7-வது நாள் 2-10-2022 (ஞாயிற்றுக்கிழமை)

வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

திதி : சப்தமி.

கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

பூக்கள் : தாழம்பூ, தும்ைப, மல்லிகை, முல்லை.

நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button