இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் (பிரதேச சபை, மாநகர சபை, மாநகர சபை) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆக குறைக்கவும், மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்புரிமை முறை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாக கடைப்பிடித்து தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button