இலங்கை

சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி ரணவக்கவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button