கோயில்கள்

ஈழத்தின் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

ஈழத்தின் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்கா மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button