ஜனாதிபதி
-
இலங்கை
நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அதற்கமைய, உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022…
Read More » -
இலங்கை
இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்
இன்று நள்ளிரவு முதல் தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு அருகிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம்?
ஊழியர்களுக்கு அண்மையிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறையான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட உத்தரவு
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கமைய, ஜனாதிபதியின் அலுவலக பிரதானி…
Read More » -
முக்கியச் செய்திகள்
தமிழர் தரப்புக்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின் தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக,…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கொரோனா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு…
Read More » -
இலங்கை
மைத்திரியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லை? குறித்த உத்தரவை…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் (பிரதேச சபை, மாநகர சபை, மாநகர சபை) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000 இலிருந்து 4,000 ஆக குறைக்கவும், மக்கள் சபை…
Read More » -
இலங்கை
மஹிந்த வெளியிட்ட திடீர் அறிவிப்பு
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில்…
Read More »