எரிபொருள்
-
இலங்கை
வருடத்தின் முதல் நாள் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் லிற்றருக்கு 10 ரூபா குறைப்பு – புதிய…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின்…
Read More » -
இலங்கை
எரிபொருளுக்கான QR முறைமை ரத்து செய்யப்படுமா?
அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More » -
இலங்கை
அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்த திட்டம் – அமைச்சர் கஞ்சன
அடுத்த மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு…
Read More » -
இலங்கை
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் 5 லீற்றர் எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேல்…
Read More » -
இலங்கை
முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை அரசாங்கம் இரட்டிப்பாக்கிய போதும், கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளாந்தம் 5…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலை குறைப்பு
எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
எரிபொருள் நிலைய மோசடிகள் தொடர்பில் 200 முறைப்பாடுகள்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாடிக்கையாளருக்கு உரிய முறையில் எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு பொதுப் பயன்பாட்டு…
Read More »