இலங்கை
-
இலங்கை
வருடத்தின் முதல் நாள் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட…
Read More » -
இலங்கை
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை
இன்றும்(17) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும்,…
Read More » -
இலங்கை
இலங்கையில் இந்திய ரூபாய்
10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை…
Read More » -
இலங்கை
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த அமைச்சர்…
Read More » -
இலங்கை
2ஆவது குரங்கு அம்மை தொற்றாளர் சிக்கினார்
குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாயில் இருந்து வந்த நபரொருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தேசிய…
Read More » -
இலங்கை
இலங்கையை ஐ.நா எச்சரிக்கிறது
இலங்கையின் மோசமான உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் இன்று (08) தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
முழு சந்திர கிரகணம் – வானில் தோன்றிய அதிசயம்
உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர…
Read More » -
இலங்கை
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம்
இலங்கையில் குரங்கு அம்மை ( மங்கி பொக்ஸ்) பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய 20 வயதான…
Read More » -
இலங்கை
குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள்
போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை , பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம்…
Read More » -
இலங்கை
சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது
முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான…
Read More »